|
அன்பர்களே, கதம்பம் என்னும் இப்பகுதியில் பலதரபட்ட
கவிதைகளைக் காணவுள்ளீர்கள். அதாவது, பொதுப்படையான
கருத்துக் கொண்ட சின்ச் சின்ன கவிதைகளைக் காணவுள்ளீர்கள்.
தமிழ் நாளிதழ்களில் ஆசிரியர்கள் ஒரு தலைப்பைக் கொடுத்து
அந்தத் தலைப்புக்கு ஏற்ப எட்டு வரிகளுக்குள் கவிதை
எழுதச் சொல்வார்கள் பின்பு அவைகளை ஆய்வு செய்து
நாளிதழ்களில் வெளியிடுவார்கள்.
அப்படி வெளிவந்த சிற்சிலவற்றை மட்டுமே
இங்கே தொகுத்துள்ளேன். நீங்களும் படித்துப் பாருங்களேன்!
நன்றி!
அன்புடன்,
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|