|
தமிழ்ச் சமுதாயம் மிகவும் பழமையான
சமுதாயம் என்பதை யார் மறுக்கக் கூடும்?
என்றாலும்,
சிக்கல்கள் அதிகம் கொண்ட சமுதாயம்
நமது சமுதாயம் என்று சொன்னால்
இதை மறுப்பார் எவரும் உண்டோ?
சான்றுக்குச் சொல்வதென்றால்:
சாதிச் சிக்கல்! சமயச் சிக்கல்! அடிதடி!,
பொறாமை, ஒற்றுமை இன்மை!
இன்னும் எத்தனையோ இருக்கின்றனவே!
சான்றோர்களும், அறிஞர்களும், மேதைகளும்,
கவிஞர்களும் எழுதினார்கள், பாடினார்கள்,
பேசினார்கள்.
இருந்தும் என்ன?
அப்படிப் என்ன பெரிய
மாற்றம் நிகழ்ந்தது?
சீர்கேடுகள் தொடர்ந்து நடைபெற்றுக்
கொண்டுதானே இருக்கின்றன!
ஆனபோதும், சிற்சிலர் திருந்தியிருக்கிறார்கள்
என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!
இந்தத் தமிழ்ச் சமுதாயத்தில் கண்டதை நானும்
சற்று எழுதியிருக்கிறேன்!
நீங்களும் படித்துப் பாருங்களேன்!
நன்றி!
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|