|
கனிமரமே பூப்பூத்துக்
காய் காய்த்துக்
கனி கொடுப்பாய் என்று
காத்திருந்தேன்!
எதிர்பார்த்திருந்தேன்!
ஆனால்,
நீ காய்க்கவுமில்லை!
கனி கொடுக்கவுமில்லை!
என்றாலும்,
பரவாயில்லை!
நிழலாவது தருகின்றாயே!
அதற்காக,
உன்னை நான் நேசிக்கின்றேன்
மு. ஆசைத்தம்பி
உஙகள் கருத்துகளைத் தமிழில் தெரிவிக்க...
|