Site hosted by Angelfire.com: Build your free website today!
 
தமிழோசை மொழி சமுதாயம் காதல் கதம்பம் உரைவீச்சு உங்கள் கருத்து
சேலை
பூதலம் துப்புதடா
கருப்புத்தான் அழகு
அன்பைத் தேடி...
இன்றைய இளைஞர்
கேளடா தோழா
தன்மானம்
பஞ்சாபி உடை
கேளாய் தோழி
வாழ்வு தாரீர்
விதவை
தீபத் திருநாள்
அன்பொளி
வெம்புதே உள்ளம்
சாதி
மெய்யன்பு
மைக்கா
செகம் புகழ...
உலகம்
புண்ணியம்
உன்னைத்தான்
மானிடர்
அவன் செயல்
நிலவில் ஒரு...
ஒன்றுபடுவோம்
அடிநிலை
தலைமையில்...
சிந்தித்துப் பார்
சீர்கேடு போதுமடா
இன்பம் பொய்யாமோ
இது தருமமா
எழுக தமிழினமே
தமிழ் ஈழம்
 
 
 
 
சீறிவரும் வன்புயலில்
  சிக்குண்டு மாய்கின்றாய்!
பீறியெழும் எரிமலையின்
  பெருஞ்சினங்கண் டோடுகின்றாய்!
வீறுகொண்டு பாய்கின்ற
மின்னலைக்கண்டு அஞ்சுகின்றாய்
  கூறிவரா நிலச்சரிவில்!
குலைநடுங்கிச் சாகின்றாய்

மீறிவரும் பேரலையில்
  வீழ்ந்துமிக நலிகின்றாய்!
ஏறிவரும் வெள்ளத்தில்
  இன்னலுற்றுத் தவிக்கின்றாய்!
மாறிவரும் வானிலையால்
  வறட்சிகண்டு துடிக்கின்றாய்!
ஆறறிவு மானிடா
  அவன்செயலைத் தடுப்பார் யார்?

மு. ஆசைத்தம்பி

உஙகள் கருத்துகளைத்  தமிழில் தெரிவிக்க...